Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

வியாழன், 30 செப்டம்பர், 2010

கண்களுக்கு எல்லை.....

AM 5:22 0
கண்களுக்கு எல்லை உண்டு கற்பனைக்கு எல்லை இல்லை வாழ்க்கைக்கு முடிவு உண்டு நம் காதலுக்கு முடிவு இல்லை நாளிற்கு முடிவு உண்டு நல் எண்ணத்திற்கு மு...
மேலும் படிக்க »

புதன், 29 செப்டம்பர், 2010

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

பொறுமை

AM 3:54 0
பொறுமையாய் இருப்பது மிகவும் கடினம் பொறுமையாய் இருந்தால் என்றும் இன்பம் கோபம் வருவது மனித இயல்பு கோபம் வந்தால் போகும் நிம்மதி தோல்வி வருவது இ...
மேலும் படிக்க »

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

மீண்டும் ஒரு காதல் கதை

AM 7:22 2
அடர்ந்த காடு. நரிகளின் பயமுறுத்தும் சத்தம். பேய் இருட்டு. வழி எங்கு இருக்கிறது என்று சுத்தமாக தெரியவில்லை. இப்படி ஒரு இடத்தில் சிக்கிக் கொண்...
மேலும் படிக்க »

கஷ்டம்

AM 3:31 0
அன்னையின் கஷ்டம் குழந்தையின் ஜனனமாகும் புயலின் கொடுமை தாகத்தை தீர்க்கும் தீர்த்தமாகும் குதிரையின் வலி கால் பலமாகும் உழைப்பவனின் களைப்பு ஆழ்ந...
மேலும் படிக்க »

வியாழன், 23 செப்டம்பர், 2010

புதன், 22 செப்டம்பர், 2010

சூரியனின் பிரகாசம்

AM 2:35 0
சூரியனின் பிரகாசம் ஒன்றுமில்லை உன் முகத்தைப் பார்க்கும் போது குயிலின் சங்கீதம் ஒன்றுமில்லை உன் குரலைக் கேட்கும் போது தேனின் ரூசி ஒன்றுமில்லை...
மேலும் படிக்க »

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

வேண்டும் தாகம்

AM 3:03 0
தொடர் வெற்றியால் மனிதன் பெறுகிறான் திடமான திமிறை தொடர் தோல்வியால் மனிதன் பெறுகிறான் பலமான இதயத்தை பாராட்டு, புகழ் மனிதனிடம் தன் தாகத்தை தீர்...
மேலும் படிக்க »

திங்கள், 20 செப்டம்பர், 2010

குறுகிய வட்டத்தை உடைத்து எறி!!

AM 3:05 0
நடை போடு, நடை போடு பெரும் சாதனையை நோக்கி நடை போடு தடை போடு, தடை போடு உன் தயக்கத்திற்கு நீ தடை போடு துணிவோடு நீ காட்டி விடு இந்தியனின் திறமைய...
மேலும் படிக்க »

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

நினைவுகளை வளர்த்தேன்!!

AM 9:52 0
தந்தையின் வற்புறுத்தலால் தன் காதலனை வேண்டாம் என்று உதறி தள்ளுகிறாள் காதலி. அப்போது காதலன் பாடுகிறான்.... என் மனைவி நீ என்று நினைத்தேன் பல நி...
மேலும் படிக்க »

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

என் கண்ணே!

AM 1:23 0
என் கண்ணே என் கண்ணே அது நீ தான் அடி பெண்னே என் உயிரே என் உயிரே அது நீ தான் அடி பெண்னே என் மனமே என் மனமே அது நீ தான் அடி பெண்னே என் இன்பம் என...
மேலும் படிக்க »

வியாழன், 16 செப்டம்பர், 2010

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

வந்து விடு!

AM 8:46 2
சமீபத்தில் என் நண்பரிடம் இருந்து ஒரு இமெயில் வந்தது. அவர் என்னிடம் ஒரு situation சொல்லி விட்டு, அதற்கு பாட்டு எழுதி தர முடியுமா என்றார். நான...
மேலும் படிக்க »

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

சந்தோஷம்

AM 5:55 0
கடவுள் : ஏன் நீ எப்பொழுதும் சோகத்திலேயே முழுகி இருக்கிறாய்? சந்தோஷமாய் இருக்க இவ்வுலகில் எவ்வளவோ இருக்கிறது. அதெல்லாம் உன் கண்களுக்கு தெரியவ...
மேலும் படிக்க »

சனி, 11 செப்டம்பர், 2010

இரண்டு குரல்

PM 1:08 0
உழைத்தது போதும் ஒய்வேடு என்று ஒரு குரல் கேட்கிறது வேலையை முடித்து விட்டு நிம்மதியாய் ஒய்வேடு என்று மறு குரல் கேட்கிறது எந்த குரலை நான் கேட்க...
மேலும் படிக்க »

வியாழன், 9 செப்டம்பர், 2010

முதல் தடவை

PM 12:29 0
முதல் தடவை அந்த கடவுளால் கூட தன் வேலையை மிக சரியாக செய்ய முடியாது அந்த கடவுள் மீது நம்பிக்கை போகுமா முதல் தடவை ஒரு வேலையை உன்னால் சரியாக செய...
மேலும் படிக்க »

புதன், 8 செப்டம்பர், 2010

முதன் முதலாக என் வரிகள் பாடலாய்

AM 3:56 1
நான் கடந்த சில மாதங்களாக கவிதை என்ற பெயரில் எதையோ எழுதிக் கொண்டிருக்கின்றேன். அதற்கு இசை அமைத்து யாராவது பாட மாட்டார்களா என்று மிகவும் முயன்...
மேலும் படிக்க »

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

நன்றி சொல்லு!!

AM 3:03 0
கடவுள் தந்த திறமை இருக்கு அந்த கடவுளுக்கு நீ நன்றி சொல்லு அம்மாவுடைய பாசம் அது தினமும் இருக்கு உன் அம்மாவுக்கு நீ நன்றி சொல்லு அப்பாகிட்டே க...
மேலும் படிக்க »

ஜனனம் மரணம்

AM 2:57 0
உன்னை பற்றி நினைச்சா பாட்டு தானா வருது உன் பெயரை சொன்னா மகிழ்ச்சி தானா வருது உன் அருகில் வந்தா வெட்கம் தானா வருது நீ நடந்து வந்த பாதையில் மல...
மேலும் படிக்க »

Post Top Ad

Your Ad Spot

Pages