Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

இறைவா!

உன்னை நினைத்து பாடும் போது
மனதில் உள்ள வலி மறையுது

இரு கை கூப்பி உன்னை வணங்கும் போது
மனது சுலுவாகுது!
இன்பம் பெருகுது!
சக்தி வருகுது!

கடின உழைப்பினோடு
உன் அருள் சேரும் போது

நினைத்த காரியம் ஈடேறுது
பெரும் பேரும் புகழும் கிடைக்குது

தேவை தேவை தேவை
உன்னுடைய அருள் எங்களுக்கு தேவை

உலகத்தில் அமைதி நிலவிட
உன்னுடைய அருள் தேவை

மனிதனை மனிதன் கொல்லுவதை நிறுத்த
உன்னுடைய அருள் தேவை

உன்னை நினைத்து பாடும் போது
மனதில் உள்ள வலி மறையுது

மனது சுலுவாகுது!
இன்பம் பெருகுது!
சக்தி கூடுது!

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages